மாவீரர்களின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்!

  – மாவீரர் நாளில் உறுதியெடுத்த முன்னாள் போராளிகள் –           தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை 27 நவம்பர் அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் நினைவு கூருவது வழமை. அது போலவேரூபவ் லண்டனின் வரலாற்று முக்கியத்தும் பெற்ற ஒக்ஸ்போட் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இந்த வருடத்துக்கான மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்த தினத்தில் ஒன்று கூடிய … Continue reading மாவீரர்களின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்!